கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி!
கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டி அருகே இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணகிரியில் தட்டத்தில் கிராமத்தை சேர்ந்த கந்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சமகாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வாறான நிலையில் கந்தனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருக்கும் … Continue reading கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed